வணக்கம் கோடைஆன்லைன் உங்களை வரவேற்கிறது |
கொடைக்கானல் வராலாறு
நாகரிகத்தின் படிகள் ஐந்தென்பர் அறிஞர். வேட்டையாடல் - நாடோடியாய் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடல் மேற்சேரல் - உழவு செய்தல். இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம். நாகரிகத்தின் இந்த ஐந்து படிநிலைகளுக்கும் தமிழரிட்ட புனை பெயர்கள்தாம் குறிஞ்சி - பாலை - முல்லை - நெய்தல் - மருதம் என்பன. உலக வரலாற்றில் மிக நீளமான இரவைச் சந்தித்த இனம் தமிழர் இனம். மேலும் தொடர »»
|
|
செண்பகனூர் அருங்காட்சியகம்
திரு இருதயக் கல்லூரி குன்றா ஒளி விளக்காக கொடைக்கானலில் 110 ஆண்டுகளாகத் திகழ்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழ் மண்ணுக்கு நற்செய்தித் தூதுவர்களாக வந்த இயேசு சபைத் துறவியர் 1880 -ல் சாலைகள் இல்லாத சங்கடமான சூல்நிலையில் காட்டுவழியே கால்கடுக்க நடந்தே இங்கு வந்து 1895 - ல் திரு இருதயக் கல்லூரியை நிறுவினார்கள். மேலும் தொடர »»
|
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம்
இவ்வாய்வகத்தின் வரலாறு 1786 -ம் ஆண்டில் இருந்து துவங்கப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய "வில்லியம் பாட்டரி" என்ற அதிகாரியின் சொந்த ஆய்விற்காகா அவரின் தனிப்பட்ட முயற்சியால் அவர் வீட்டின் மாடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்ககூடம் 1789 - ல் கிழக்கிந்திய கம்பெனியால் எடுத்துக்கொள்ளப்பட்டு 1792 - ல் இருந்து ஒரு சிறந்த ஆய்வகமாக செயல்படத் துவங்கியது. மேலும தொடர »»
|
எங்கே சென்றாய்....
என் இதயமே....
எங்கே சென்றாய்...
எத்தனையோ இடங்கள் எனக்குள் இருக்க..
எங்கே சென்றாய் ... எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
மேலும் தொடர »»
|
காலச்சுவடுகள்...
கால ஒட்டத்தில் கற்பனைகளை பிடித்துக்கொண்டு, நிகழ்காலத்தை மறந்து விட்ட ஒருவனின் சொல்ல மறந்த கதையை சொல்லத்துடிக்கும் எனக்கும் ஒரு காலம் வரும் என்று காத்திருக்கின்றேன்.... மேலும் தொடர »» |
|
|